சாளரம்
Monday, 24 December 2018
பெரியாகுறிச்சி ஆயி
பெரியாகுறிச்சி ஆயி
குறுக்கே வந்தால்
காரியம் கெட்டுபோகும்
என
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு எதுவும்
கெட்டது நடக்கவில்லை.
ஊன்றுகோலை
ஊன்றிக்கொண்டு
அவர் இப்போதும்
எனக்குள்
அவ்வபோது
வந்துகொண்டுதானிருக்கிறார்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment