நிலவும்
தொடர்
வெளியைக்கடந்து
சொற்களுக்குள்
அடைக்கலம்
புகுகின்றன
மௌனம் !"
*
இலைகளில்
இளைப்பாறுகிறது
காற்று !"
*
அரசியல்வாதியின்
கவலையெல்லாம்
ஓட்டை
பற்றியதாயிருக்கிறது
!
வாக்காளனின்
கவலையெல்லாம்
நாட்டை
பற்றியதாயிருக்கிறது
!"
நீட்சியே
வாரிசு அரசியல்! "
என்பவர்கள்
எப்போதும்
பணக்காரர்களாகவே
இருக்கிறார்கள்
!"
சொன்னார்கள்!
இறுதியில்
புறப்பட்ட இடத்திற்கே
சேதாரமின்றி
வந்துசேர்ந்தார்கள்! "
இறுதியில்
புறப்பட்ட இடத்திற்கே
சேதாரமின்றி
வந்துசேர்ந்தார்கள்! "
இறுதியாக
மாற்றியமைக்க போகும்
நாள் என்றவர்கள்
மாறி மாறி
வந்துபோனார்கள்!
ஆனால் .....
கணணில் பட்ட இடமெல்லாம்
வாய் பிளந்து
ஆங்காங்கு
கல்லறை பிணங்களாய் கிடக்கிறது
நாட்டின் தலையெழுத்து! "
மாற்றியமைக்க போகும்
நாள் என்றவர்கள்
மாறி மாறி
வந்துபோனார்கள்!
ஆனால் .....
கணணில் பட்ட இடமெல்லாம்
வாய் பிளந்து
ஆங்காங்கு
கல்லறை பிணங்களாய் கிடக்கிறது
நாட்டின் தலையெழுத்து! "
தேர்தலுக்கு முன்பு
வாக்காளன்
வள்ளலாய் இருந்தான்
வாக்கு கேட்டவன்
பிச்சைக்காரனாய் இருந்தான் !
தேர்தலுக்கு பின்பு
வாக்குகேட்டவன்
பணக்காரனாய் ஆனான்
வாக்காளன் வழக்கம்போல
பிச்சைக்காரனாகவே
இருக்கிறான்! "
வள்ளலாய் இருந்தான்
வாக்கு கேட்டவன்
பிச்சைக்காரனாய் இருந்தான் !
தேர்தலுக்கு பின்பு
வாக்குகேட்டவன்
பணக்காரனாய் ஆனான்
வாக்காளன் வழக்கம்போல
பிச்சைக்காரனாகவே
இருக்கிறான்! "