Tuesday, 13 March 2018

கோபம்



ஊசி என்றால்
தைக்காத
சொற்களின் மீதும்,
மழை என்றால்
பெய்யாத
வானத்தின் மீதும்,
பேசு என்றால்
பேசாத
கண்களின் மீதும்,
புன்னகை என்றால்
நகைக்காத
பூக்களின் மீதும்
எனக்கு
கோபம்
கோபமாய் வருகிறது !"...

No comments:

Post a Comment