செத்துப்போன மனிதரின்
முதலாம் ஆண்டு
நி னைவு அஞ்சலி !
சூடம் .
சாம்பிராணி .
ஊது பத்தி .
விதவிதமான இனிப்பு .
அறுசுவை .
விருந்து படையல்கள் !
அருமை பெருமைகளை
நினைவு கூறும் சொற்பொழிவுகள் !
ஆனால் -
மாண்டவரின் ஆன்மா
என்னவோ
கோர பசியோடு
சுவற்றில்
ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்தது !
No comments:
Post a Comment